தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தரிசித்த பக்தர்கள்

0 710

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு பொங்கலை முன்னிட்டு விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அக்னிதீர்த்த கடலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments