மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு அந்நாடு வலியுறுத்தல்

0 913

மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு அந்நாடு வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாலேயின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதப்பு நல்லுறவு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இருதரப்பினரும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்திய ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments