மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை, மாடு வீரர்களின் ஜாதி பெயர் கூறப்படாது: அமைச்சர் மூர்த்தி

0 677

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஜாதி பெயர் குறிப்பிடப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் போட்டியில் பங்கேற்கும் வகையில் பாகுபாடு காட்டாமல் டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளும் களத்திற்குள் செல்லும் வகையில் வாடிவாசலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments