கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் கிடைக்காததால் பனியிலும், குளிரிலும் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

0 874

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு முதல் பனியிலும் குளிரிலும் விடிய விடிய காத்திருந்தும் ஊருக்குச் செல்வதற்கு பேருந்து கிடைக்கவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அங்கேயே பயணிகளை முழுமையாக ஏற்றிக் கொண்டு வருவதால் கிளாம்பாக்கத்தில் ஏறும் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை என வெளியூர் செல்லும் பயணிகள் தெரிவித்தனர்.

கிளாம்பாக்கத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments