தமிழ்ப் பண்பாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

0 775

திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.

தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தால் சாம்பியாவைச் சேர்ந்த சில மாணவ மாணவிகள் திருப்பத்தூர் தூய நெஞ்சு கல்லூரி மாணவர்கள் நடத்திய பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டனர்.

வெளிநாட்டு மாணவர்களுடன் கல்லூரி மாணவர்கள் ஆட்டம் போட்டதால் விழா களை கட்டியது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments