இலங்கை தென்கிழக்கு பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு.. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ட்ரோன் காட்சிகள்..!!

0 638

இலங்கையில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், அம்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

துறைமுக பகுதியான ஒலுவில் நகரில் உள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், வரும் 22 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.

வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டதால், மாணவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments