ராமர் கோவில் விழாவுக்காக தயாராகும் அயோத்தி நகரம்... டிரோன் தடுப்பு சாதனங்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள்

0 670

அயோத்தியில் ராமர் கோவில் 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

தங்க முலாம் பூசப்பட்ட 6வது கதவு தயாராகியுள்ளது. ராமர் சிலையை புனிதநீராடலுக்குப் பிறகு பிரதிஷ்டை செய்யவும் முதல் பூஜை படையல் வைக்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துவருகிறது.

இந்நிலையில் அயோத்தி நகரில் டிரோன் தாக்குதலை முறியடிக்கும் சாதனங்களுடன் பக்தர்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments