மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இன்றி வலி நிவாரணி மாத்திரை விற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்: இணை இயக்குனர் ஸ்ரீதர்

0 755

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார்.

மருத்துவர்கள் பரிந்துரையோடு வழங்கக்கூடிய மாத்திரைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை தடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments