ஆளில்லா உளவு விமானங்களை அழிக்கக்கூடிய புதிய நவீன ரக ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

0 531

தாழ்வாகவும் அதிவேகத்திலும் பறக்கக்கூடிய ஆளில்லா உளவு விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய புதிய நவீன ரக ஆகாஷ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி டிஆர்டிஓ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ஓடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments