ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சரிந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவிப்பு

0 787

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இஷிகாவா மாகாணத்தில் இடிந்து போன வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 

நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில், ஒரு சிலர் தார்பாய் அமைத்து அருகிலேயே வசித்து வருவதாகவும், கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் புனரமைப்பு பணிகளில் தொய்வு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments