58 நாடுகளை சேர்ந்த தமிழர்கள் பங்கேற்ற அயலக தமிழர் விழாவை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

0 650

வெளிநாடுகளில் இறந்தவர்களுடைய உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் வரை போராட வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையால் 10 நாட்களுக்குள்ளாக உடல் உறவினர்களுக்கு கிடைப்பதாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

58 நாடுகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அயலக தமிழர் விழாவை அவர் தொடங்கிவைத்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments