எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் ஓ பி.எஸ்-க்கு கரைவேட்டி கூட கட்ட இயலாத நிலை என ஜெயகுமார் விமர்சனம்

0 1008

எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் , ஓபி.எஸ் கரைவேட்டி கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக அமைப்பு செயலாளர் மனோ ஏற்பாட்டின் பேரில் பொங்கல் பரிசுகளை மக்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments