புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இதுவரை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

0 502

2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இதுவரை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments