சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று செல்லும் நிலையில் போலீசார் தீவிர சோதனை

0 563

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று செல்லும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

முறைகேடு வழக்கில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகன்நாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, பேராசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இந்த நிலையில், துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பியூட்டர் பவுண்டேசன் அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments