தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் இன்று போராட்டம்

0 1985

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பணிமனைகள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் பிச்சை எடுத்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments