சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கனிமொழி எம்.பி . சிகிச்சை முடிந்த நிலையில் போனில் நலம் விசாரிப்பு

0 692

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான ரேவதி என்ற சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கனிமொழி எம்.பி. அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார்.

கடந்த மாதம் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட சொக்கப்பழங்கரை சென்ற கனிமொழி, சிறுமி ரேவதியின் கண் பார்வை பாதிப்பு குறித்து கேட்டறிந்து, அவருக்கான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், எம்.பி கனிமொழிக்கு சிறுமி நன்றி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments