தமிழகத்தின் அனைத்து பணிமனைகள், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை மறியல் போராட்டம் : சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தகவல்

0 650

தமிழகத்தின் அனைத்து பணிமனைகள், பேருந்து நிலையங்களில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார். 

பல தரப்பட்ட ஆட்களை வைத்து 50 சதவீத பேருந்துகளை இயக்கியதால் 6 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதை வன்மையாக கண்டிப்பதாகஙவும்  சௌந்தரராஜன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments