போக்குவரத்து தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றம்... ஊழியர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

0 864

பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பாதிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments