போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டதாக அமைச்சர் ரகுபதி கருத்து

0 559

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டதாக அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், பொங்கல் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் எனக் கூறிய நிலையில், ஆரம்பக்கட்டத்திலேயே பேச்சுவார்த்தை தோல்வி என தொழிற்சங்கங்கள் அறிவித்தது வருந்தத்தக்கது என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments