தருமபுரி - பாலக்கோடு பெங்களூரு தேசியசாலையில் விதிமுறைக்கு மாறாக சுங்கச்சாவடியை அகற்ற அன்புமணி வலியுறுத்தல்

0 793

தர்மபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டருக்கு பதிலாக முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாலக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலக்கோடு பகுதியில் தக்காளி மற்றும் புளி உற்பத்தி அதிகமாக உள்ளதால், அதனை பதப்படுத்தும் வகையில் குளிர் பதன கிடங்கை அங்கு உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments