தொடர் மழையால் 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு... ஏக்கருக்கு ரூ.40,000 வரையில் செலவு விவசாயிகள் வேதனை

0 564

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments