நூல் வெளியீட்டு விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு விரைவில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடைபெறும்..

0 841

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் தமிழருவி மணியன் எழுதிய காமராஜர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 4 நூல்கள் மற்றும் கவிஞர் வாசுகி எழுதிய ஜன்னல் வெளியே நூல்களின் வெளியிட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,நல்ல ஒரு அரசியல் தமிழகத்திற்கு வேண்டும் என்கிற முக்கியமான கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், பாரிவேந்தர் எம்பி ஆகியோரும் இந்நிகழ்ச்சியல் கலந்து கலந்து கொண்டு உரையாற்றினர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments