குடிக்க வைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை... தவறான வழியில் செல்கிறார்களா என கண்காணிக்கவே இலக்கு நிர்ணயம் : அமைச்சர் முத்துச்சாமி

0 875

பொது இடங்களில் மது அருந்தும் சம்பவங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சில இடங்களில் நிகழும் குற்றங்களை வைத்து அரசின் மீது குற்றச்சாட்டுவதை ஏற்க முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மது அருந்த வருபவர்களை
எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்து செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments