ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலி

0 720

ஈரானில் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒரே இடத்தில் திரளாக கூடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 3ஆம் தேதியன்று கெர்மான் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இறுதிச் சடங்கு செலுத்துவதற்காக, பலியானவர்களின் உடல்கள் ஈரான் நாட்டு கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments