குனியமுத்தூரில் வீட்டு வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

0 839

கோவை குனியமுத்தூர் அடுத்த விஜயலக்ஷ்மி மில்ஸ், பகுதியில் வீட்டின் முன்பு மாலை நேரம் பேசிக்கொண்டிருந்த வசந்தி என்பவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்மநபர் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்மன் காலணி பகுதியில் வீட்டு வாசலை பெருக்கி கொண்டிருந்த மாரியம்மாள் என்பவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த இரு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ளது போல், கோவையிலும் அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தினால் மட்டுமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் குறையும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments