முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் உட்பட 120 பேர் மீது ஊழல் வழக்குகள் - அண்ணாமலை

0 790

தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் என, 120க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது ஊழல் வழக்குகள் உள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில், என் மண் என் மக்கள் யாத்திரையை முன்னெடுத்த அண்ணாமலை, பொதுமக்களை சந்தித்து பேசினார்.

நடைபயணத்தின் போது பேசிய அண்ணாமலை, தற்போதைய திமுக ஆட்சியில்தான் அதிகளவில் கடன்கள் வாங்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழக அரசு வாங்கி வைத்திருக்கும் கடனை அடைக்க 87 ஆண்டுகள் ஆகும் என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments