சென்னையில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதில் சிக்கல் இல்லை: டி.ஆர்.பி ராஜா

0 736

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும், சென்னையில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதில் சிக்கல் இல்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை தொடங்கிவைத்த பின்னர் அளித்த பேட்டியில், இந்தியாவிற்குள் நுழையும் தொழில்நிறுவனங்கள் முதலில் கதவைத் தட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் பெரியளவில் பயன்தராத நிறுவனங்களே பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments