அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பணக்காரர் மனைவி, மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை

0 1305

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பணக்காரர் ராகேஷ் கமல், தமது மனைவி, மகள் உடல்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கை மூலம் மனைவி மற்றும் மகளை சுட்டுக்கொன்றுவிட்டு ராகேஷ் கமலும் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளதாக அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை நீடிக்கும் நிலையில், பொருளாதார நெருக்கடியே ராகேஷ் கமல் எடுத்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments