வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசே ஆலைகளை அமைப்பது சாத்தியமில்லை - அமைச்சர் எ.வ.வேலு

0 591

படித்த பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு அரசே தொழிற்சாலைகளை அமைப்பது சாத்தியமில்லை என்பதால்,  தனியார் தொழில் நிறுவனங்களின் முதலீடு அவசியம் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 

ஜோலார்பேட்டையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், தனியார் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தான் சென்னையில் வரும் 7, 8 ஆம் தேதிகளில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவதாக கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments