பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

0 772

பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வடசென்னை பகுதி மக்கள் 30 ஆயிரம் பேருக்கு கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் பேட்டியளித்த அவர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்க பிரதமரை சந்திக்கும் போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments