திடீரென சுமார் 500 மீ. தூரம் வரை உள்வாங்கிய கடல்.. நாட்டுப்படகுகள் தரை தட்டியதால் அச்சத்தில் மக்கள்

0 1994

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே தெற்கு மன்னார்வளைகுடா பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டின.

படகுகளை மீட்க முடியாததால் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் கடல் உள்வாங்கியுள்ளதாக

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments