பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணி..!!

0 1224

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக பா.ஜ.க சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.

மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருச்சி பெருநகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் அவற்றை முறையாக சுத்தம் செய்து மறுசுழற்சி செய்ய தமிழக அரசு தவறிவிட்டதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments