அரபிக் கடலில் சிறிய வகை ரோந்து கப்பல்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு

0 532

அரபிக் கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்காக கடற்படையைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடல் கண்காணிப்புப் பணியில் கூடுதலாக சிறிய வகை ரோந்துக் கப்பல்களும், ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,கடற்படை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments