"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 3 மாதத்தில் தொடங்கும்" - மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்

0 1060
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 3 மாதத்தில் தொடங்கும்" - மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பகெல் தெரிவித்தார்.

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டிட வரைபடத்தை திறந்து வைத்த பின்னர், கட்டிடம் அமைய உள்ள இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டியளித்த எஸ்.பி.சிங் பகெல், ஜனவரி 2 ஆம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்படும் என்றார். மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments