வலுவான கூட்டணியுடன் அ.தி.மு.க. மக்களவைத் தேர்தலை சந்திக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

0 1202

வலுவான கூட்டணி அமைத்து அ.தி.மு.க. வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments