விஜயகாந்த் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.. கண்ணீரோடு மீண்டும் வந்து விஜய்காந்த் முகத்தை பார்த்து விட்டுச் சென்றார்..!!

0 3008

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் கண்கலங்க இறுதி மரியாதை செலுத்தினார்.

கையில் மாலையோடு வந்த விஜய், கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு அவரது முகத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினார்.

பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறி விட்டு புறப்பட்ட விஜய், மறுபடியும் திரும்பி வந்து விஜயகாந்த் முகத்தை பார்த்து விட்டுச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments