தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவிட் பரவல்... கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை

0 1228

தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோவிட் பரவிவருவதால் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.என் 1 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அச்சப்பட வேண்டியதில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜே.என்.1 வைரஸால் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக இதுவரை எந்த நிரூபணமும் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments