மழை வெள்ள பாதிப்பை தடுக்க திமுக அரசு தவறி விட்டது - எல்.முருகன் விமர்சனம்

0 700

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உத்தண்டியூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கும் போதே வெள்ள சேதம் குறித்து மத்திய குழு ஆய்வில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments