கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

0 601

விருதுநகர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

முடுக்கன்குளம், சிவலிங்கபுரம் மற்றும் உலக்குடி பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பயிர் சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நிவாரணத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்த அமைச்சர், சேதங்களை பகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments