ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை... பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி

0 1369

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை காப்பாற்றப் பாடுபடும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

கோவையில் பா.ஜ.க சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments