சென்னை சைதாப்பேட்டையில் 5,000 மரங்கள் நடும் நிகழ்ச்சியில்... இயக்குனர் மாரிசெல்வராஜ் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் வடிவேலு, பதில்

0 806

சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள் என்ற நடிகர் வடிவேலு, தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை என்றும் இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏன் அங்கு செல்கிறார் என்கிறார்கள், அது அவருடைய ஊர் அங்குள்ள பள்ளம் மேடு அவருக்கு தான் தெரியும், உதயநிதி ஸ்டாலின் சென்று பணிகளை முடிக்கி விடுகிறார் அவர் தான் அதை செய்யவேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்தார்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், 5 ஆயிரம் மரங்களை நடும் நிகழ்ச்சியில் வடிவேலு இவ்வாறு பேசினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments