தூத்துக்குடியில் தொடர்ந்து 4 நாட்களாக தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம் டிராக்டர்கள், ஜேசிபிக்கள் மூலம் பாலத்தைக் கடக்கும் மக்கள்

0 678

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியிலுள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால், திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை போக்குவரத்து நான்காவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறமும் கயிறு கட்டியுள்ள தீயணைப்புத்துறையினர், அவ்வழியாக நடந்து செல்வோருக்கு உதவி செய்து வருகின்றனர். டிராக்டர் மற்றும் ஜேசிபி மூலமாகவும் பலர் பாலத்தைக் கடந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments