மக்களவையில் 3 குற்றவியல் சட்டத்திருத்த மசோதாக்களும் நிறைவேற்றம்..புதிய சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் -அமித் ஷா

0 1410

மக்களவையில் திருத்தப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களும் இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டன.

95 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தற்போதுள்ள இந்திய குற்றவியல் சட்டங்களின் நோக்கம் தண்டிப்பதுதானே தவிர, நியாயம் வழங்குவது அல்ல என்றும், புதிய மசோதாக்கள் சட்டமாகும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments