பைக் திருடனை கட்டி வைத்து அடித்து, உதைத்த பொதுமக்கள்..திருடிய இடத்துக்கு, திருடிய பைக்கிலேயே மதுபோதையில் சென்று சிக்கிய நபர்

0 1444

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பைக் திருடன் ஒருவனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரின் பைக் நேற்று முன் தினம் காணாமல் போய் போலீசார் தேடி வந்த நிலையில், பைக்கைத் திருடியவன் மது போதையில் அதே வழியாக சென்றுள்ளான்.

காடாம்புலியூரைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்ற அந்த நபரை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments