சட்டமன்றத் தேர்தல் தோல்வி விரக்தியின் வெளிப்பாடாகவே நாடாளுமன்றத்தில் அமளி ஈடுபடும் எதிர்க்கட்சிகள்- பிரதமர் மோடி

0 800

சட்டமன்றத் தேர்தல் தோல்விகளால் கலக்கமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், விரக்தியின் வெளிப்பாடாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமையும் என்று தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மேலும் சரிவை சந்திக்கும் என்றும், இது நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வின் பலத்தை கூட்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments