திருவொற்றியூரில் கடலில் கச்சா எண்ணெய் கழிவு கலந்ததால் வாழ்வாதாரம் பாதித்ததாக 14 மீனவ கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

0 862

சென்னை, எண்ணூர் முகத்துவாரம் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்கக் கோரி திருவொற்றியூரில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும், சேதமடைந்த படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும் சிபிசிஎல் எண்னெய் நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

  திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட 14 மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எண்ணூர் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments