வெள்ள பாதிப்பு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 968 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி அறிக்கை

0 695

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 968 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி அறிக்கை சமர்பித்துள்ளது.

சென்னையில், 193 இடங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைத்தல், மின்பழுதை சரி செய்தல், முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த மாநகராட்சி பேருந்து தட சாலைகள் 400 கிலோ மீட்டர் தூரத்தையும், 3 ஆயிரத்து 950 கிலோ மீட்டர் உட்புற சாலைகளை சீரமைப்பதற்காக 215 கோடி ரூபாயும் நிதி கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments