விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து... ஒருவர் உயிரிழப்பு

0 944

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி உயிரிழப்பு

ஏழாயிரம் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments