மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6000 உறுதியாக வழங்கப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின்

0 685

தகுதி உள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதுபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் உறுதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை எழும்பூரில் திருமண விழா ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments