உலக நாடுகள் தரும் அழுத்தத்திற்கு அஞ்சி பின்வாங்கப்போவதில்லை.. ஹமாஸை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் : இஸ்ரேல் பிரதமர்

0 877

காஸாவில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகளிடம் ரேடியோ வாயிலாக உரையாற்றிய பிரதமர் நேதன்யாஹூ, ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர் நீட்டிக்கும் என தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த உலக நாடுகள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காஸா போரில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி, ஒரே நாளில் அதிகபட்சமாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு அடுத்தப்படியாக, கடந்த 24 மணி நேரத்தில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments